825
தூத்துக்குடி அருகே, கும்மிருட்டில் தூரத்தில் கேட்ட பெண்ணின் குரலைக் கேட்டு மீட்கச் சென்று படகோடு வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 3 தீயணைப்பு வீரர்களும், படகில் இருந்த 6 பேரும் சுமார் 12 மணி நேரத்...

1703
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அரக்கோணத்தில் இருந்து 72 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நீலகிரி வந்தடைந்தனர். தொடர் மழையால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்...

4128
நெல்லை அடுத்த அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 2-வது நாளாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். குவாரி உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார்...

1038
வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தலா 20 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை தந்துள்ளது. புயல் காரணமாக தென் தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப...

2166
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில், நிவர் புயல் மீட்பு பணிக்காக, 30 பேரிடர் மீட்பு குழுக்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, தேசிய பேரிடர் மீட்பு படை தலைமை அறிவித்துள்ளது. புயல் மற்று...

2123
நிவர் புயலை எதிர்கொள்ள ஏதுவாக, சென்னை காவல் துறையில் 10 பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் குழுவினருடன் பேரிடர் காலங்களில் பணிபுரிந்த ஆயு...

1461
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அவசர கால தேவைக்காக, சென்னை காவல்துறையில் 10 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழையால், பல இடங்களில், தண்ணீர் தேங்க...



BIG STORY